Quotes

It's not who I am underneath, but what I do that defines me.
Batman Begins (2005)
Thanks for stopping by!!!!

My Architect

Kalyanaraman S.
30 March 1915 - 25 Jan 2010.
R I P.

Its been a roller coaster ride since u reached the greatest of abodes.
But all this time,
u have stood by my side,
patted me to be bold and
carried me through the rough patches.

My time

Quotes Collection



வீரம்னா என்னனு தெரியுமா? பயம் இல்லாதது மாதிரி
நடிக்கிறது. 
Dr Kamal Haasan 

ஒனாய இருந்து
பார்த்தாதான் தெரியும் அதோட ந்யாயம் என்னனு!!!
Dr Kamal Haasan 

நீ வாழ்கைய ரசிச்சுட்டு இருக்க. நா அத தேடிட்டு இருக்கேன்.
anonymous

நீங்கலம் ஜைக்கனும்கரத மூளைல வெச்சுக்கிட்டு, இப்படித்தான் ஜெயிக்கணும்னு மனசுல வைக்கறீங்க, அதுக்கு பதில்லா, ஜைக்கனும்கரத மனசுல வெச்சுட்டு எப்படி ஜெயிக்கணும்னு மூளைல வைங்க. 
Moive: Ninaithale Innikum(2009)

ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு சரி ஆகாது.
Moive: Ninaithale Innikum(2009)

மறதி இந்த தேசத்தோட வியாதியா போச்சு
Moive: Unnai Pol Oruvan(2009)

கடவுள் இல்லன்னு எப்போ சொன்னேன்? அப்படி ஒருத்தர் இருந்தா தேவலாம்னு தானே சொன்னேன்
Dr Kamal Hassan,Dasavatharam


ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே. இதுதான் வாழ்கையா?
Selvaraghavan (Malai neram - Ayirathil oruvan - 2010)



இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?

kannadasan

அழுவதும் சிரிப்பதும் உன் வேலை
நடப்பவை நடக்கட்டும் அவன் லீலை

Ayirathil Oruvan (2010)


அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்...
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதுடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

Vairamuthu (Raavanan 2010)



உனக்கு அம்மானா புடிக்குமா?
அம்மானா யாருக்குதான் புடிக்காது,
பூனை நாய்க்கு கூடத்தான் புடிக்கும்.

Balakumaran (Pudupettai)

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்

Vairamuthu (Rythm)


Showing posts with label Lyrics. Show all posts
Showing posts with label Lyrics. Show all posts

Monday, May 7, 2012

Ithayam intha ithayam - இதயம் இந்த இதயம்

Movie: Billa 2 (2012)
Vocal: Shweta Pandit
Lyrics: Na Muthukumar
Song: Ithayam intha ithayam

இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றிக்கொண்டு
இது மறுபடியும் நினைக்கிறதே
உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்

வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே..
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே
இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி எரி மலையா
இதை அறிந்தோர் யாரும் இல்லை
உள்ளத்திலே அறை உண்டு ஓசை இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை

தூங்கும் போதும் இது துடித்திடுமே
ஏங்கும் போதும் இது வெடிக்கும்
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே இது நடிக்கும்
இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வி இல்லா விடையா
இதை அறிந்தோர் யாரும் இல்லை
இதயம் இல்லை என்றால் என்ன நடக்கும்
கண்ணீர் என்னும் வார்த்தையே மரி இழக்கும் 

இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ

For any mistakes, please leave a comment, I will update the same. Thanks.

Wednesday, March 21, 2012

venam machan venam lyrics


Chorus(C):
வஞ்சரம்  மீனு  வவ்வாலு 
கெடச்ச கெளுத்தி  விறாலு
இருக்கு  மீசை எறாலு
இறங்கி  கலக்கு  கோபாலு…
வஞ்சரம்  மீனு  வவ்வாலு 
கெடச்ச கெளுத்தி விறாலு
இருக்கு  மீசை எறாலு
இறங்கி  கலக்கு  கோபாலு…
Velmurugan(V):
வேணாம்  மச்சான்  வேணாம்  இந்த  பொண்ணுங்க   காதலு
அது  மூடி  துறக்கும்போதே  உன்ன  கவுக்கும் குவாட்டரு
வேணாம்  மச்சான்  வேணாம்  இந்த  பொண்ணுங்க   காதலு
அது  மூடி  துறக்கும்போதே  உன்ன  கவுக்கும் குவாட்டரு
கடல  போல  காதல்  ஒரு  சால்ட்டு வாட்டரு 
அது  கொஞ்சம்  கரிக்கும்  போதே  நீ  தூக்கி போட்டு-டு…
மம்மி  சொன்ன  பொண்ண  கட்டினா  டார்சர்  இல்லைட 
நீயும்  டாவடிக்கும்  பொண்ண  கட்டினா டிரௌசர் அவுருண்ட 
மம்மி  சொன்ன  பொண்ண  கட்டினா  டார்சர்  இல்லைட 
நீயும்  டாவடிக்கும்  பொண்ண  கட்டினா டிரௌசர் அவுருண்ட 
கண்ண-அ கலங்க  வைக்கும்  பிகரு   வேணாண்ட 
நமக்கு  கண்ணீர்  அஞ்சலி  போஸ்டர்  ஓட்டும்  நண்பன்  போதுண்ட
(C):
வஞ்சரம்  மீனு  வவ்வாலு 
கெடச்ச கெளுத்தி  விறாலு
இருக்கு  மீசை எறாலு
இறங்கி  கலக்கு  கோபாலு…
வஞ்சரம்  மீனு  வவ்வாலு 
கெடச்ச கெளுத்தி  விறாலு
இருக்கு  மீசை எறாலு
இறங்கி  கலக்கு  கோபாலு…
Naresh(N):
பைக்குள தினமும்  ஒன்னா போனோம்
பேக்குல  இப்போ  அவல  காண்னோம்
பீச்சுல  சுகமா கடல போட்டம் 
கடலுக்கும்  இப்போ  கண்ணீர்  முட்டும் …
பைக்குள தினமும்  ஒன்னா போனோம்
பேக்குல  இப்போ  அவல  காண்னோம்
பீச்சுல  சுகமா கடல போட்டம்
கடலுக்கும்  இப்போ  கண்ணீர்  முட்டும் …
(V):
காதலிக்கும்  பொது  அட  கண்ணு  தெரியாது
உன்  கண்ணு  முழிச்சிக்கிட்டா  அங்க  காதல்  கிடையாது …
அவ  போனாலே  போனா, தண்ணீர விட்ட  மீனா  - நான்
காயம்  பட்ட  மைனா  இப்போ  படுறேன்  காணா…
(C):
பிகரு  சுகரு  மாதரி 
ஜனக்கு  ஜனக்கு  வவ்வாலு 
நட்பு  தடுப்பு  ஊசிட  
ஜனக்கு  ஜனக்கு  கோபாலு 
பிகரு  சுகரு  மாதரி 
பசங்க  ஒடம்ப  உரிக்கிடும் 
நட்பு  தடுப்பு  ஊசிட 
ஒடஞ்ச  மனச  தேத்திடும்
(N):
வேணாம்  மச்சான்  வேணாம்  இந்த  பொண்ணுங்க   காதலு
அது  மூடி  துறக்கும்போதே  உன்ன  கவுக்கும் குவாட்டரு
கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டு-டு…
(N):
பாதியில்  வந்த  பொண்ண  நம்பி 
ஆதியில்  வளர்த்த  நட்ப  விட்டேன்…
தேதிய  போல  கிழிச்சிப்  புட்ட 
தேவதை  அவளை  நம்பி  கெட்டேன்…
(V):
தோலு  மட்டும்  வெள்ள  உன்னை  கவுத்துப்புட்டா   மெல்ல 
என்ன பன்னி என்ன  அட  அப்பவே  நான்  சொன்னேன்…
அவ  போட்டாலே  நல்ல  திண்டுக்கல்லு  பூட்டா 
ஒரு  சவிக்கொண்டு   வாட என்ன   தொறந்து  விடேன்டா…
(C):
கண்ணுல  மைய  வெப்பாட 
அதுல  பொய்ய வெப்பட 
உதட்டில்  சாயம்  வெப்பாட  
உனக்கு  காயம்  வெப்பாட…
கண்ணுல  மைய  வெப்பாட 
அதுல  பொய்யோ  பொய்யையோ 
உதட்டில்  சாயம்  வெப்பாட  
உனக்கு  கையோ  கையையோ
(V):
வேணாம்  மச்சான்  வேணாம்  இந்த  பொண்ணுங்க   காதலு
அது  மூடி  துறக்கும்போதே  உன்ன  கவுக்கும் குவாட்டரு
கடல  போல  காதல்  ஒரு  சால்ட்டு வாட்டரு 
அது  கொஞ்சம்  கரிக்கும்  போதே  நீ  தூக்கி போட்டு-டு…
மம்மி  சொன்ன  பொண்ண  கட்டினா  டார்சர்  இல்லைட 
நீயும்  டாவடிக்கும்  பொண்ண  கட்டினா டிரௌசர் அவுருண்ட 
மம்மி  சொன்ன  பொண்ண  கட்டினா  டார்சர்  இல்லைட 
நீயும்  டாவடிக்கும்  பொண்ண  கட்டினா டிரௌசர் அவுருண்ட 
கண்ண-அ கலங்க  வைக்கும்  பிகரு   வேணாண்ட 
நமக்கு  கண்ணீர்  அஞ்சலி  போஸ்டர்  ஓட்டும்  நண்பன்  போதுண்ட
Movie Name : Oru Kal Oru Kannadi 2012 – OKOK
Music : Harris Jayaraj
Lyrics / Lyricst : Na Muthukumar
Singers : Naresh Iyer, Velmurugan

Friday, July 1, 2011

Vaagai Sooda vaa- sara sara

Movie: Vaagai Sooda Vaa
Music director: Gibran
Vocal: Chinmayi
Lyricist: Vairamuthu

சர சர
சாரக் காத்து வீசும் போதும்
சாரப் பாத்து பேசும் போதும்
சாரப் பாம்பு போல நெஞ்சு
சத்தம் போடுதே

சர சர
சாரக் காத்து வீசும் போதும்
சாரப் பாத்து பேசும் போதும்
சாரப் பாம்பு போல நெஞ்சு
சத்தம் போடுதே

இத்து இத்து
இத்துப் போன நெஞ்சத் தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட

இத்து இத்து
இத்துப் போன நெஞ்சத் தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட

டி போல நீ
என்ன ஏன் ஆத்துற

சர சர
சாரக் காத்து வீசும் போதும்
சாரப் பாத்து பேசும் போதும்
சாரப் பாம்பு போல நெஞ்சு
சத்தம் போடுதே

எங்க ஊரு பிடிக்குதா ?
எங்க தண்ணி இனிகுதா ?
சுத்தி வரும் காத்துல ?
சுட்ட ஈரல் மணக்குதா ?

முட்ட கோழி புடிக்கவா ?
மொரப்படி சமைக்கவா ?
எலும்புங்க கடிக்கையில்
என்ன கொஞ்சம் நெனைக்கவா ?
கம்பஞ் சோறு ருசிகவா - சமைச்ச
கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கத்தான் ரசம் வச்சி
மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்ட தோஸ சுட்டு வச்சி
காவ காக்குறேன்

முக்கண்ணு நொங்கு நான் விக்கறேன்
மண்டு நீ காங்க ஏன் கேக்குற

சர சர
சாரக் காத்து வீசும் போதும்
சாரப் பாத்து பேசும் போதும்
சாரப் பாம்பு போல நெஞ்சு
சத்தம் போடுதே

புல்லுக்கட்டு வாசமா
புத்திக்குள்ள வீசுற
மாட்டுமணி சத்தமா
மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுற
கையளவு மனசுல
கையெழுத்து போடுற
கன்னி பொண்ணு மார்புல

மூனு நாளாப் பார்க்கல ஊரில்
எந்தப் பூவும் பூக்கல

ஆட்டுக்கல்லு குழியில
உறங்கி போவும் பூனையா
உன்ன வந்து பாத்துட்டா
கெறங்கி போரென்யா

மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ

சர சர
சாரக் காத்து வீசும் போதும்
சாரப் பாத்து பேசும் போதும்
சாரப் பாம்பு போல நெஞ்சு
சத்தம் போடுதே

சர சர
சாரக் காத்து வீசும் போதும்
சாரப் பாத்து பேசும் போதும்
சாரப் பாம்பு போல நெஞ்சு
சத்தம் போடுதே


இத்து இத்து
இத்துப் போன நெஞ்சத் தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட

இத்து இத்து
இத்துப் போன நெஞ்சத் தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட

டி போல நீ
என்ன ஏன் ஆத்துற

காட்டு மல்லிகை பூத்திருக்குது காதலா காதலா
வண்டு வந்து ஓடி போகும்
வண்டுக்கென்ன காய்ச்சலா

Sunday, January 23, 2011

Iyayyo enna....

Music: G V Prakash
Vocal SPB, SPB Charan, Prashanthini
Movie: Aadukalam
Penned by Snehan

அய்யய்யோ நெஞ்சு  அலையுதடி
ஆகாயம்  இப்போ  வளயுதடி
என்  வீட்டில்  மின்னல்  ஒளியுதடி
எம்  மேல  நெலா  போழியுதடி
உன்ன  பார்த்த  அந்த  நிமிஷம்
அணைஞ்சு  போச்சே  நகரவே  இல்லே
தின்ன  சோறும்  செரிக்கவே  இல்லே
பொலம்புவேன்  நானே

உன்  வாசம்  அடிக்கிறே  காத்து
என்  கூட  நடக்கிறதே
என்  சேவல்  கூவுற  சத்தம் 
உன்  பேரா    கேக்கிறதே

ஓ அய்யய்யோ  நெஞ்சு  அலையுதடி
ஆகாயம்  இப்போ  வளயுதடி
என்  வீட்டில்  மின்னல்  ஒளியுதடி
எம்  மேல  நெலா  போழியுதடி

------------------------------------------------------

ஆ : ஒன்ன  தொடும்  அனல்  காத்து
கடக்கயிலே  பூங்காத்து
கொழம்பி  தவிக்குதடி  என்  மனஸு

பெ: ஹோ  திரு  விழா  கடைகள  போல
தேனுருறேன்  நான்  தானே
எதிரில்  நீ  வரும்  பொது
மேரளுறேன்  ஏன்  தானோ

ஆ: கண்  சிமிட்டும்  தீயே
என்னை  எரிச்சுபுட்டே நீயே

பெ: தா ர ர......ஓ   அய்யய்யோ  நெஞ்சு
ஆ: அலையுதடி

பெ: ஆகாயம்  இப்போ
ஆ: வளயுதடி

பெ: என்  வெட்டில்  மின்னல்
ஆ: ஒளியுதடி

பெ: ஓ  எம்  மேல  நிலா
ஆ: போழியுதடி

-------------------------------------------------
ஆ: மழை  சாரல்  விழும்  வேலை
மண்  வாசம்  அனல்  வீச
உன்  மூச்சு  தொடவே  நான்  மேதந்தேன்

பெ: ஓ  கோடையிலே  அடிக்கிறே  மழையா
நீ  என்ன  நனைசாயே 
ஈரத்திலே  அணைக்கிறே  சொகத்த
பார்வையிலே  கொடுத்தாயே

ஆ: பாதகத்தி  என்ன  ஒரு  பார்வையாள  கொன்ன
ஊர் ஓட  வாடுற  போதும்  யாரோடும்  செரலல 

------------------------------x-------------------------
ஓ அய்யய்யோ நெஞ்சு  அலையுதடி
ஆகாயம்  இப்போ  வளயுதடி
என்  வீட்டில்  மின்னல்  ஒளியுதடி
எம்  மேல  நெலா  போழியுதடி
உன்ன  பார்த்த  அந்த  நிமிஷம்
உறைஞ்சு  போச்சே  நகரவே  இல்லே
தின்ன  சோறும்  செரிக்கவே  இல்லே
பொலம்புவேன்  நானே

உன்  வாசம்  அடிக்கிறே  காத்து
என்  கூட  நடக்கிறதே
என்  சேவல்  கூவுற  சத்தம் 
உன்  பேரா    கேக்கிறதே

ஓ அய்யய்யோ  நெஞ்சு  அலையுதடி
ஆகாயம்  இப்போ  வளயுதடி
என்  வீட்டில்  மின்னல்  ஒளியுதடி
எம்  மேல  நெலா  போழியுதடி
================================

Monday, June 28, 2010

Lyrics - Anbulla santhiya

Vocal : Karthik
Composer: Yuvan Shankar Raja
Movie: Kadhal Solla Vandhen
Lyrics: Na Muthukumar

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்
என்னை என்னக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாய
உன் பதிலை எதிர்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்
அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிகிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்

எந்தப்பக்கம் நீ செல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிகொன்டாலும் மறையாதே
தூறல் வந்தால் கோலங்கள் அழியும்
காலம் வந்தால் வல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே
அடி கோயில் மூடினால் கூட
கிளி கவலைபடுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிகிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்

தாயை கண்டால் தனாலே ஓடும்
பில்லைபோலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா..
என்றோ யாரோ உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான்
அன்பே ஆது நானககூடாத
உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைகிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை
உயிரோடு எரிகுதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிகிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்
என்னை என்னக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாய
உன் பதிலை எதிர்பார்த்து
ஒ ஒ ஹோ..

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிகிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்

ஒ ஒ ஹோ..

Saturday, June 26, 2010

usure pguthey - raavanan

Vocal : Karthik
Lyrics: Vairamuthu
Movie: Raavanan
Music: ARR
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்...

அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்...
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதுடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசுரே போகுதே....உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில...
ஒ...மாமன் தவிக்கறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே....

அக்கரைசீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிகடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல
தாவிய தவிச்சு....
உசிர் தடம் கெட்டுத் திரியுதடி
தைலாங்குருவி....
என்ன தள்ளி நீன்னு சிரிக்குதடி...

இந்த மம்முதக் கிறுக்கு தீருமா..
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சுரும
சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே....உசுரே போகுதே.....

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல....

எட்டயிருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல....

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைகலையே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள....உன் நெனப்பு மனசுக்குள்ள....

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே....உசுரே போகுதே.....

Saturday, May 22, 2010

inda paathai - ayirathil oruivan 2009

Movie: ayirathil oruvan (2009)
composer: GV Prakash
Vocal:GV Prakash

ஹே ஹே ஹே ….
இந்த பாதை எங்கு போகும்
ஹே ஹே ஹே …
இந்த தேடல் எங்கு சேர்க்கும்

நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
நான், ஒரு இலைதான் இந்த காட்டில்
நான், ஒரு இலைதான் இந்த காட்டில்

ஹோ ஹோ ஹோ ….
இந்த பாதை எங்கு போகும்
ஹோ ஹோ ஹோ …
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்

முதலும் முடிவும் இல்லை
இலக்குகள் எல்லைகள் இல்லை
கரையில் தொல்லை கடலில் இல்லை
கடலும் மறைந்தால் மனம் இல்லை

ஆடி கூத்தாடி நீ தெரிந்தால் ஏது சோகம்
உலகை பார்த்து பார்த்தால்
உன் வாழ்க்கை மெல்ல சாகும்

ஓடம் நதியில் போகும்
நதியும் ஒடம்மேல் போகும்
அழுவதும் சிரிப்பதும் உன் வேலை
நடப்பவை நடக்கட்டும் அவன் லீலை

மரங்கள் இங்கு பேசும்
பனி துளிகள் மாயம் காட்டும்
இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள் உன்னை தொடரும்

ஆஹ ஹான்
ஆஹ ஹான்
ஆஹ ஹான்
ஆஹ ஹான்

ஹா ….
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
ஹோ ஹோ ஹோ …
இந்த பாதை எங்கு போகும்
ஹோ ஹோ ஹோ …
இந்த தேடல் எங்கு சேர்க்கும்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்

Sunday, March 28, 2010

Paalum Pazhamum - Ponal Pogatum Poda

Moive: Paalum Pazhamum
Lyrics: Kannadasan
Singer: TMS

போனால் போகட்டும் போடா - இந்த

ப்ஹூமியில் நிலையாய் வாழ்தவர் யாரடா?

(போனால் )

வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது

வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்

மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா ...



(போனால்)



இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?

உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...



(போனால்)



எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா?

இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா?

நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாளும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞ்சனடா
போனால் போகட்டும் போடா ...



(போனால்)



Tuesday, January 26, 2010

Movie: oram po

Music: GV Prakash

Singers: alka yagnik, shankar mahadevan

lyrics: Na Muthukumar
இது என்ன மாயம் ..மாயம் ..மாயம்
இதேதுவரை போகும் ..போகும் ..போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே ..மேலே ..மேலே

இது என்ன மாயம் . .மாயம் ..மாயம்
இதேதுவரை போகும் ..போகும் ..போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே

கனவுகள் வருவதால் கலவரம் விழியிலே
தினசரி புது புது அனுபாவம் எதிரிலே
உலகமே ..
உன்னால் இன்று புதியதாய் உணர்கிறேன் ..
உற்சாகத்தை முழுவதாய்
என் வானத்தில் சில மாற்றங்கள்
வெண்மேகத்தில் உன் உருவங்கள்
என் காற்றிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன் ..

இது என்ன மாயம் ..மாயம் ..மாயம்
இதேதுவரை போகும் ..போகும் ..போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே

இது என்ன மாயம் ..மாயம் ..மாயம்
இதேதுவரை போகும் ..போகும் ..போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே

ஒ ...ஒ ஹோ ...


நான் நேற்று வரையில்
பூட்டி கிடந்த ஜன்னலை தோன்றினேன்

உன் பார்வை பட்டதும்
ஸ்பரிசம் தொட்டதும்
காட்சிகள் காண்கிறேன்

விழிகளை நீ மூடி வைத்தால்
வெளிச்சங்கள் தெரியாதே

வழிகளை நீ மூடி வைத்தால்
பயணங்கள் கிடையாதே

விரலோடு தான் விரல் சேரவே
தடை ஒன்றுமே இனி இல்லை

உன் வார்த்தைகள் தரும் வேகத்தால்
நான் மீண்டும் மீண்டும்
காற்றில் போகிறேன்

இது என்ன மாயம் ..மாயம் ..மாயம்
இதேதுவரை போகும் ..போகும் ..போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே
ஒ ...

இது என்ன மாயம் ..மாயம் ..மாயம்
இதேதுவரை போகும் ..போகும் ..போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே
மேலே .......
மேலே ..மேலே ..மேலே .

Sunday, November 15, 2009

Movie : avatharam
vocas : ilayaraja, janaki
music : ilayaraj


தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வெவரம் சொல்லாமே பூக்களெல்லாம் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓடை நீரோடை எந்தன் மனசும் அதுபோல
ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல
நெலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது
குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா
கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா
கதையா விடுகதையா யாவுமில்லையே அன்பு தான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

Monday, September 28, 2009

movie : neengal kettavai
singer: KJ Yesudas


கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்

பிறக்கின்ற போதே....
பிறக்கின்ற போதே....இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும்...
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே கடமைகள் இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்

Sunday, August 30, 2009

Once i feel that a song hovers my mind of-late, then i will remove the lyrics from the "Lyrics that haunt me" and will file it under the label "Lyrics". Here is the first one.


Movie : Aayirathil Oruvan (2009)
Music: G.V. Prakash
Penned by: Selvaraghavan


மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நிமிடங்கள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே


ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்ததே - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


உன் கரம் கொற்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்ன(என்னை) இழந்தேன் என


ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இதில் சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


ஒரு முறை வாசலில்
நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன?

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னலோரம்
நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே..
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே..


ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே
Creative Commons License
This work is licenced under a Creative Commons Licence.