Quotes

It's not who I am underneath, but what I do that defines me.
Batman Begins (2005)
Thanks for stopping by!!!!

My Architect

Kalyanaraman S.
30 March 1915 - 25 Jan 2010.
R I P.

Its been a roller coaster ride since u reached the greatest of abodes.
But all this time,
u have stood by my side,
patted me to be bold and
carried me through the rough patches.

My time

Quotes Collection



வீரம்னா என்னனு தெரியுமா? பயம் இல்லாதது மாதிரி
நடிக்கிறது. 
Dr Kamal Haasan 

ஒனாய இருந்து
பார்த்தாதான் தெரியும் அதோட ந்யாயம் என்னனு!!!
Dr Kamal Haasan 

நீ வாழ்கைய ரசிச்சுட்டு இருக்க. நா அத தேடிட்டு இருக்கேன்.
anonymous

நீங்கலம் ஜைக்கனும்கரத மூளைல வெச்சுக்கிட்டு, இப்படித்தான் ஜெயிக்கணும்னு மனசுல வைக்கறீங்க, அதுக்கு பதில்லா, ஜைக்கனும்கரத மனசுல வெச்சுட்டு எப்படி ஜெயிக்கணும்னு மூளைல வைங்க. 
Moive: Ninaithale Innikum(2009)

ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு சரி ஆகாது.
Moive: Ninaithale Innikum(2009)

மறதி இந்த தேசத்தோட வியாதியா போச்சு
Moive: Unnai Pol Oruvan(2009)

கடவுள் இல்லன்னு எப்போ சொன்னேன்? அப்படி ஒருத்தர் இருந்தா தேவலாம்னு தானே சொன்னேன்
Dr Kamal Hassan,Dasavatharam


ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே. இதுதான் வாழ்கையா?
Selvaraghavan (Malai neram - Ayirathil oruvan - 2010)



இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?

kannadasan

அழுவதும் சிரிப்பதும் உன் வேலை
நடப்பவை நடக்கட்டும் அவன் லீலை

Ayirathil Oruvan (2010)


அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்...
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதுடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

Vairamuthu (Raavanan 2010)



உனக்கு அம்மானா புடிக்குமா?
அம்மானா யாருக்குதான் புடிக்காது,
பூனை நாய்க்கு கூடத்தான் புடிக்கும்.

Balakumaran (Pudupettai)

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்

Vairamuthu (Rythm)


Friday, May 28, 2010

சிந்திக்கிறேன்....

வண்ணங்கள் நிறைந்த ஆசைகள் பல, சிறு வயதிலிருந்து,
வண்ணக் கனவுகளாகவே இருந்து விட்டது!!

அனுபவம் வளரும் என்றார்கள், ஆனால்
வளர்ந்ததோ என் உருவம் மட்டும் தான்!!

மூளை வளர்வதற்கு வழியன்றி, பிறக்கும் போதே ஏதோ ஒரு
மூலையில் தூக்கி எரிந்து விட்டேன் அதை, காரணம் என்

தலை கணம் அதிகமாய் இருந்ததால். கணம் குறைந்து
தலையில் லேசாக உரைக்கும் பொழுதுதான் உணர்ந்தேன்

காலம் பல கடந்து விட்டது என்று. கடந்த
காலத்தையும் இழந்த பல அம்சமான

மனிதர்களையும் எண்ணிப் பார்த்தால் ,
மணிகள் பலவற்றை என் வாழ்வில் இழந்து விட்டேன்

என்ற ஒரு எண்ணம் - வண்ணக் கனவுகளில் மிதந்து விட்டேனோ
என்ற ஒரு வருத்தம்! ஒரு வேளை இதைத்தான் அனுபவம்
என்று கூறுவார்களோ?!!! சிந்திக்கிறேன். இப்படிக்கு ஸ்ரம்வேன்.

No comments:

Creative Commons License
This work is licenced under a Creative Commons Licence.